India

கொரோனா இருப்பவர்கள் அருகில் இருந்தால் ‘அலார்ட்’ செய்யும் புதிய செயலி அறிமுகம்

கொரோனா இருப்பவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள வசதியாக புதிய செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஊரடங்கால் மகாராஷ்டிராவிலிருந்து நடந்தே வந்த தமிழக மாணவர் உயிரிழப்பு இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆகவே கொரோனா மேலும் பரவமால் இருக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. முன்னதாக கொரோனா குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், ஆப்பிள், கூகுள், உள்ளிட்ட பல நிறுவனங்கள் செயலிகளை உருவாக்கியது. அத்துடன்…

Read More
India

மோடியின் பேச்சு முதல் கொரோனாவில் குணமானவர்கள் வரை .. இன்னும் சில முக்கியச் செய்திகள்

1. இன்று காலை 9 மணிக்கு வீடியோ மூலம் சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரதமர் மோடி. கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தை தீவிரப்படுத்த நாட்டு மக்களுக்கு அறிவுறுத்துவார் என  எதிர்பார்ப்பு. 2. ஊரடங்கை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல். 3. தமிழ்நாட்டில் மேலும் 75 பே‌ருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்ததால் கண்காணிப்பு தீவிரம். நாட்டுமக்களிடையே இன்று மீண்டும்…

Read More
India

நாட்டுமக்களிடையே இன்று மீண்டும் பேசவுள்ள பிரதமர் மோடி: என்ன பேச வாய்ப்பு?

இன்று காலை 9 மணிக்கு வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு சில தகவல்களை பகிரவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், தற்போதைய நிலவரம் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் நேற்று உரையாடினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரும் இந்த காணொளி ஆலோசனையில் கலந்து கொண்டனர். அப்போது, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.