India

கிராம வங்கி ஊழியர்கள் பணிக்குத் திரும்புங்கள் – நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊர்களுக்குச் சென்ற தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் 168 பேரை உடனடியாக பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாடு கிராம வங்கி சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது, அதில், 50 சதவிகித ஊழியர்களுடன் முக்கியப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மற்றவர்கள் சுழற்சி முறையில் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து, சேலம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியைச் சேர்ந்த 168 ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத்…

Read More
India

#TopNews ஒற்றுமை ஒளியை ஏற்றிய மக்கள் முதல் அதிகரித்த கொரோனா பாதிப்பு வரை..!

பிரதமரின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் ஒற்றுமை ஒளியை ஏற்றிய மக்கள். அகல்விளக்கு ஏற்றியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் ஒருமைப்பாட்டை பறைசாற்றினர். ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக ஆள் உயர குத்துவிளக்கை ஏற்றினார் பிரதமர் மோடி. குடியரசுத் தலைவர், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்களும் ஒளியேற்றும் நிகழ்வில் பங்கேற்பு. தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 571 ஆக அதிகரிப்பு.  சென்னையில் தீ விபத்து..! பட்டாசு வெடித்ததால் வந்த வினை? தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர்…

Read More
India

இந்தியாவில் 4,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு.. எங்கு அதிகம் தெரியுமா..?

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 100-ஐ தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 748 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 45 பேர்உயிரிழந்துள்ள நிலையில், 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 571 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 5 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். 8 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். டெல்லியில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு 503 பேர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.