India

39 வயதில் இறந்த இராணுவ அதிகாரி – இறுதிச் சடங்கிற்காக 2 ஆயிரம் கிமீ குடும்பத்தினர் பயணம்

 இராணுவ அதிகாரியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக 2 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து அவரது குடும்பம் பெங்களூர் வரும் நிகழ்வு பலரையும் வேதனையடைய வைத்துள்ளது.    நாடு முழுவதும் ஊரடங்குப் போட்டதிலிருந்து எத்தனையோ துயரமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளதால் சாதாரண மக்கள் அல்ல ராணுவ அதிகாரியின் குடும்பம் ஒன்று கூட பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை சட்டம் அனைவருக்கும் சமம் என்பதால் சில ராணுவ உயர் அதிகாரிகள்கூட ஒன்றும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.     சவுர்யா சக்ரா விருது பெற்றவர் கர்னல் நவ்ஜோத் சிங் பால். வெறும் 39 வயது நிரம்பிய இளம்…

Read More
India

கொரோனா தடுப்புக்கு கூடுதலாக ரூ1000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ1000 கோடியை ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. அப்போது, தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,…

Read More
India

நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு? இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர்?

நாடு முழுவதும் தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மேலும் நீட்டிக்க பிரதமர் மோடி எடுத்துள்ள முடிவு சரியானது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் தன்னுடைய ட்விட்டரில், “ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்ற பிரதமரின் முடிவு சரியானது. இன்று மற்ற வளர்ந்த நாடுகளை காட்டிலும் இந்தியாவில் நிலை மேலானதாக உள்ளது. ஏனெனில் அவர்களுக்கு முன்பாக நாம் ஊரடங்கை தொடங்கிவிட்டோம். தற்போது ஊரடங்கை திரும்பப் பெற்றால் எல்லா பலன்களையும் இழக்க நேரிடும். அதனால்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.