India

பயங்கரவாதிகளுக்கு `கொரோனா’… பாகிஸ்தானின் சதித் திட்டம்! -ஜம்மு-காஷ்மீர் டிஜிபி அதிர்ச்சி

சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பயணிக்கத் தொடங்கிய கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் பரவி அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கிக் தவிக்கும் உலக நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நோய்த் தாக்குதலுக்கு இதுவரை மட்டும் 650-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் 20,000-க்கும் மேற்பட்டோருக்கு நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கோவிட் -19 ரக நோய்க்கிருமி…

Read More
India

ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது தாக்குதல்: 2 பேர் கைது

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவரது மனைவி மும்பையில் உள்ள ஸ்டூடியோவிலிருந்து வீடு திரும்பும் வழியில் நள்ளிரவில் தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #BREAKING | Arnab’s message after being physically attacked by Congress goons #SoniaGoonsAttackArnab https://t.co/RZHKU3fdmK pic.twitter.com/SdAvoerhIH — Republic (@republic) April 22, 2020 ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி. இவரது மனைவி சாமியா கோஸ்வாமி. இவர்கள் நேற்று இரவு பணி முடித்தபின்…

Read More
India

மீண்டும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ள பிரதமர் மோடி..!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27-ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அன்றைய தினம் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்து மாநில முதலமைச்சர்களின் ஆலோசனைகளை அவர் கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பிரதமர் மோடி கடந்த மாதம் 20ஆம் தேதி முதன்முதலாக முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பிறகு கடந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.