பயங்கரவாதிகளுக்கு `கொரோனா’… பாகிஸ்தானின் சதித் திட்டம்! -ஜம்மு-காஷ்மீர் டிஜிபி அதிர்ச்சி
சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பயணிக்கத் தொடங்கிய கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் பரவி அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கிக் தவிக்கும் உலக நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நோய்த் தாக்குதலுக்கு இதுவரை மட்டும் 650-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் 20,000-க்கும் மேற்பட்டோருக்கு நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கோவிட் -19 ரக நோய்க்கிருமி…