ஊரடங்கு உத்தரவை மீறிய தந்தை – காவலரிடம் புகார் அளித்த மகன்
ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றிவந்த தந்தை குறித்து அவரது மகனே காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். டெல்லி ராஜோக்ரியை சேர்ந்தவர் அபிஷேக் (30). இவர் அங்குள்ள தனியார் வாகன நிறுவனத்தில், மேலாளாராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை வீரேந்தர் (59). இவர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்தே அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த அபிஷேக், தந்தையிடம் பல முறை நிலைமையை எடுத்துக்கூறி வெளியே செல்லாதீர்கள் என எச்சரித்துள்ளார். ஆனால் அபிஷேக் சொல்வதையும் மீறி வீரேந்தர்…