India

கொரோனா: கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 83 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 2,573 பேர் கோரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42, 836 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி அதிகபட்சமாக 60 பேர் உயிரிழந்தனர். அடுத்த நாட்களில் அதிகபட்சமாக 51 பேர் தான் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், நேற்று மற்றும் இன்று என இரண்டு தினங்களில் மட்டும்…

Read More
India

“கேரளாவில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை” பினராயி விஜயன் !

கேரளாாவில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இதுவரை 42,533 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1373 பேர் கொரோனா நோய் தொற்றால் பலியாகி இருக்கின்றனர். மேலும் இந்த நோயிலிருந்து 11,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும்விதமாக நாடு முழுவதும் மூன்றாவது முறையாக மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில்…

Read More
India

`ஊரடங்கு தளர்வை நீக்காவிட்டால் விபரீதமாகிவிடும்!’- புதுவை முதல்வருக்கு அலர்ட் கொடுத்த அமைச்சர்கள்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் மார்ச் 24-ம் தேதிவரை முதல் மே 17-ம் தேதிவரை ஊரடங்கு மற்றும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவுகள் அமலில் இருந்தாலும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மருந்து, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இந்நிலையில், “புதுச்சேரியில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் தொழிற்சாலைகளை எந்தவித அனுமதியும் பெறாமல் இன்று முதல் திறக்கலாம்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.