India

உலக சாதனைக்காகக் காத்திருக்கும் பலாப்பழம் – ஆத்தாடி! 

கேரள மாநிலத்தில் காய்த்த பலாப்பழம் ஒன்று உலக சாதனை படைக்க உள்ளது.     கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ளது எடமுலக்கல். இந்தப் பகுதியில் விவசாயம் பார்த்து வரும் விவசாயி ஜான்குட்டி. இவரது தோட்டத்தில் உலகின் கனமான மற்றும் மிக நீளமான பலாப்பழம் ஒன்று காய்த்துள்ளது. ஆகவே இவர் இந்தியாவின் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் கின்னஸ் சாதனைகளுக்கு விண்ணப்பித்துள்ளார்.     இவரது தோட்டத்தில் காய்த்திருக்கும் இந்தப் பலாப்பழம் 97 சென்டிமீட்டர் நீளமும் 51.5 கிலோ எடையும் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது பற்றிப் பேசிய ஜான்குட்டி, “இந்தப் பலாப்பழம் பெரிதாகத் தெரிகிறது. நான் ஒரு…

Read More
India

“என் பணத்தை நிபந்தனையின்றி எடுத்துக்கொள்ளுங்கள்” – விஜய் மல்லையா

தனது பணத்தை நிபந்தனையின்றி எடுத்துக்கொண்டு, கடன் விவகாரத்தை முடிக்குமாறு தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இந்தியாவில் வங்கிக் கடன் பெற்று மோசடி செய்ததாகத் தேடப்படும் தொழிலதிபர்களில் முக்கிய இடத்தில் உள்ளவர் விஜய் மல்லையா. இவரை இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்த இந்திய அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேசமயம் விஜய் மல்லையாவும் சட்டரீதியாக இந்திய அரசுக்கு எதிராக வாதம் செய்து வருகிறார். இந்நிலையில் இந்தியப் பிரதமரும், மத்திய நிதியமைச்சரும் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி…

Read More
India

“உங்கள் திட்டங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டன” – பிரியங்கா காந்தி கவலை 

    உங்களுடைய திட்டங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டன என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.     தன்னிறைவு திட்டத்தின் 2ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய  அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அப்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம்கள் அமைக்கவும் உணவு வழங்கவும் ரூ.11,000 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், நகர்ப்புற ஏழைகளை உள்ளடக்கிய 7,200 புதிய சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நகர்ப்புறங்களில் வீடற்றவர்களைத் தங்கவைக்கும் முகாம்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3 வேளை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.