India

எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யக்கோரி அர்னாப் கோஸ்வாமி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் துறவிகள், கிராம மக்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ரிபப்ளிக் தொலைகாட்சியில் விவாவதம் ஒன்று நடைபெற்றது. அதில், இந்த கும்பல் கொலையை கண்டித்து ஏன் சோனியா காந்தி இன்னும் கருத்து தெரிவிக்காமல் மௌனம் காக்கிறார் என்று கேள்வியெழுப்பினார் ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப். மேலும், சோனியா காந்தி மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக தெரிகிறது.  இதனையடுத்து சோனியாகாந்தி மீது அவதூறு பரப்பும் விதமாக பேசியதாக அர்னாப் கோஸ்வாமி மீது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்…

Read More
India

TopNews | அச்சுறுத்தும் கொரோனா.. ஒரு மாதம் கடந்த ஊரடங்கு.. சில முக்கியச் செய்திகள்…

தமிழகத்தில் நேற்று, 3 வயது குழந்தை உட்பட மேலும் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு. சென்னையில் அனைத்து மண்டலங்களுக்கும் பரவியது நோய் தொற்று. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக அதிகரிப்பு மகாராஷ்ராவில் அமைச்சர் உட்பட ஒரே நாளில் 700க்கும் மேற்பட்டாருக்கு கொரோனா. மும்பை தாராவியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 214ஆக அதிகரிப்பு. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,700 ஆக உயர்வு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் திட்டம் அறிமுகம்….

Read More
India

‘ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் குறிப்பிட்ட அளவில் வழங்கப்படும்’ – ஐசிஎம்ஆர்

கொரோனா தொற்றுள்ளோருக்கு ஹெச்.சி.க்யூ எனப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் குறிப்பிட்ட அளவில் தொடர்ந்து வழங்கப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றுள்ளோருக்கு ஹெச்.சி.க்யூ மாத்திரைகள் பலன் அளிக்கவில்லை என தகவல்கள் வெளியான நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய நோயாளிகளிடம் இம்மாத்திரையை கொடுத்து பரிசோதிக்கப்பட்டதில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில் ஹெச்.சி.க்யூ மாத்திரைகள் முழு பலன் தரும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.