`பெண் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு’ சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்த விநோத வழக்கு… நடந்தது என்ன?
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 62 வயது பெண் மீது அவரின் மருமகள் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார். 62 வயது பெண்ணின் மூத்த மகன் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் மனைவி கொடுத்த புகாரில், ‘எனக்கும் அவருக்கும் ஆன்லைன் மூலம் நட்பு ஏற்பட்டது. அவர்கள் சோஷியல் மீடியா மூலம் பழகினர். நட்பு காதலாக மாறியது. அவர் என்னை திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். அதோடு, தன்னை திருமணம் செய்யவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டினார். இதையடுத்து நான்…