Gender

`பெண் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு’ சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்த விநோத வழக்கு… நடந்தது என்ன?

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 62 வயது பெண் மீது அவரின் மருமகள் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார். 62 வயது பெண்ணின் மூத்த மகன் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் மனைவி கொடுத்த புகாரில், ‘எனக்கும் அவருக்கும் ஆன்லைன் மூலம் நட்பு ஏற்பட்டது. அவர்கள் சோஷியல் மீடியா மூலம் பழகினர். நட்பு காதலாக மாறியது. அவர் என்னை திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். அதோடு, தன்னை திருமணம் செய்யவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டினார். இதையடுத்து நான்…

Read More
Gender

`பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்களை பரிசோதனை செய்யும் ஆண் மருத்துவர்கள்’ – உ.பி அவலம்..!

உத்தரபிரதேசத்தின் பிலிபித் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பியவர்கள், மாவட்ட மகளிர் மருத்துவமனையில் பெண் மருத்துவர்கள் இல்லாததால் ஆண் மருத்துவரின் மருத்துவப் பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிலிபித் மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு ஜூன் 1 முதல் செப்டம்பர் 28 வரையிலான காலகட்டத்தில் ஐந்து சிறார்கள் உள்பட 79 பேர் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அங்கு பெண் மருத்துவர் இல்லாத காரணத்தால் அதில் 70 பேர் தங்களுக்கான மருத்துவ பரிசோதனையை…

Read More
Gender

தாய்ப்பால் புகட்டுவதில் இத்தனை விஷயங்களா… சந்தேகங்கள், தீர்வுகள்| #BreastFeedingWeek

பொதுவாக, பாலூட்டி உயிரினங்களுக்குக் கிடைக்கும் முதல் ஊட்டச்சத்து தாய்ப்பால் மட்டுமே. மனித இனமும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்றைய காலகட்டத்தில் தாய்ப்பால் ஊட்டும் முறையில் பல்வேறு நவீன தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. இயற்கையான முறையில் தாய்ப்பால் ஊட்டுதலை ஊக்கப்படுத்தும் வகையிலும், அது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம், ‘தாய்ப்பால் வாரமாக’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, சிசேரியன் பிரசவம், தாய்ப்பால் புகட்டலில் உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு, சென்னையைச் சேர்ந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.