Gender

கணவர், மாமியாரைக் கொலைசெய்து துண்டுகளாக்கி ஃபிரிட்ஜில் வைத்த இளம்பெண்! – அதிர்ச்சி சம்பவம்

அஸ்ஸாம் மாநிலம், கௌஹாத்தியைச் சேர்ந்தவர் வந்தனா கலிதா. இவரின் கணவர் அமர்ஜோதி. அமர்ஜோதியின் தாயார் சங்கரி. வந்தனாவுக்கு வேறு வாலிபருடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்களின் இந்த உறவுக்கு கணவர் அமர்ஜோதி இடையூராக இருந்திருக்கிறார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண திட்டமிட்ட வந்தனா, தன்னுடைய கணவர், மாமியாரைக் கொலைசெய்ய முடிவு செய்தார். கொலை இதற்காக, தான் தொடர்பிலிருக்கும் அந்த நபருடன் சேர்ந்து…

Read More
Gender

`பிரச்னைகளை எதிர்கொள்வோம்!’ – திருநம்பி, பட்டதாரி பெண் காதலர் தினத்தில் சுயமரியாதை திருமணம்

விருதுநகர் மாவட்டம், மகராஜபுரம், அயன் கரிசல்குளம், அழகாபுரி, காந்தி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் – ஆண்டாள் தம்பதியின் மகன், அருண் ஃபாஷ். திருநம்பியான இவர், எம்.பி.ஏ. பட்டதாரி. இவருக்கும், காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த காளியப்பன் – செந்தாமரையின் மகள் அருணாதேவிக்கும் இடையே 6 மாதங்களுக்கு முன் காதல் மலர்ந்தது. அருணாதேவி பி.காம் (சி.எஸ்) பட்டதாரி. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில், இருதரப்பு பெற்றோரும் ஒப்புக்கொள்ளவில்லை. வழக்குரைஞர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.