கணவர், மாமியாரைக் கொலைசெய்து துண்டுகளாக்கி ஃபிரிட்ஜில் வைத்த இளம்பெண்! – அதிர்ச்சி சம்பவம்
அஸ்ஸாம் மாநிலம், கௌஹாத்தியைச் சேர்ந்தவர் வந்தனா கலிதா. இவரின் கணவர் அமர்ஜோதி. அமர்ஜோதியின் தாயார் சங்கரி. வந்தனாவுக்கு வேறு வாலிபருடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்களின் இந்த உறவுக்கு கணவர் அமர்ஜோதி இடையூராக இருந்திருக்கிறார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண திட்டமிட்ட வந்தனா, தன்னுடைய கணவர், மாமியாரைக் கொலைசெய்ய முடிவு செய்தார். கொலை இதற்காக, தான் தொடர்பிலிருக்கும் அந்த நபருடன் சேர்ந்து…