crime

திருவள்ளூர்: `போலீஸ்கிட்ட போனால் போட்டுத் தள்ளிடுவோம்’ – பேக்கரியில் மிரட்டிப் பணம் பறித்த ரௌடிகள்!

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு பகுதியிலுள்ள ஸ்வீட்ஸ் பேக்கரி கடையொன்றில், பட்டாக் கத்தியைக் காட்டி ஆயிரம் ரூபாய் மாமூல் வாங்கிச்செல்லும் ரௌடிகளின் மிரட்டல் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி, பதைபதைக்க வைத்திருக்கின்றன. கடந்த ஏழாம் தேதி இரவு 9:30 மணியளவில், இந்த அட்டூழியம் நடந்தேறியிருக்கிறது. சி.சி.டி.வி காட்சியைப் பார்க்கும்போது, ரௌடி கும்பலைச் சேர்ந்த இருவர் முதலில் கடைக்கு வருகிறார்கள். கடை உரிமையாளரின் மனைவியும், வேலையாள் ஒருவர் மட்டுமே அந்நேரத்தில் கடையில் இருந்திருக்கிறார்கள். ரௌடிகள் பெண்ணை கூப்பிட்டு, ‘அக்கா ஆயிரம் ரூபாய்…

Read More
crime

கடவுளின் தேசத்தைக் கலங்கடிக்கும் `வரதட்சணை’ மரணங்கள் – இளம்பெண் தற்கொலையால் மீண்டும் ஓர் அதிர்ச்சி!

வரதட்சணை பிரச்னையால் திருமணம் நின்றுபோன துக்கத்தில் கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டதும், அந்த வழக்கில் பெண் மருத்துவரின் நண்பரான மற்றொரு மருத்துவர் கைதுசெய்யப்பட்ட சம்பவமும், தேசத்தையே அதிரவைத்துள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் வெஞ்ஞாறமூடு பகுதியைச் சேர்ந்தவர் இளம் பெண் மருத்துவர் ஷகானா (26). திருவனந்தபுரம் அரசு மெடிக்கல் காலேஜில் சர்ஜரி பிரிவில் முதுகலை மருத்துவம் படித்துவந்த நிலையில், அதிக அளவு மயக்க ஊசி செலுத்தி கடந்த 5-ம் தேதி இரவு தற்கொலை செய்துகொண்டார்….

Read More
crime

`என் அம்மு, தங்கம் எனக்கு வேணும்’ – வேளச்சேரி பள்ளத்துக்குள் சிக்கி உயிரிழந்த ஜெயசீலனின் மனைவி கதறல்

சென்னை கிண்டி ஐந்து பர்லாங் சாலையில் அமைந்துள்ள எல்.பி.ஜி பங்க் அருகே கட்டுமான பணி நடந்து வந்தது. மிக்ஜாம் புயல், மழையின்போது கட்டுமான பணியில் விபத்து ஏற்பட்டது. இதில் பங்க் ஊழியர்கள் மூன்று பேரும் கட்டுமான பணியிலிருந்த ஊழியர்கள், கட்டுமான பணிக்கான தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அதோடு ஜே.சி.பி இயந்திரம், கட்டுமான பொருள்களும் அந்தப்பளத்தில் விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு பணி ஊழியர்கள் ஆகியோர் மீட்பு பணியில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.