`பல பெண்களின் அரை நிர்வாண போட்டோ, வீடியோ கால் ஸ்க்ரீன்ஷாட்’ – கணவர் மீது இளம்பெண் அதிர்ச்சிப் புகார்
திருமணமான இளம் பெண் ஒருவர், `தன்னுடைய கணவர் செல்போனில், அவர் பல பெண்களுடன் நெருக்கமாக, அரை நிர்வாண ஆடையுடன் இருப்பது போன்ற போட்டோஸ் இருக்கிறது. பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதை மறைத்து ஏமாற்றி என்னை திருமணம் செய்து கொண்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தஞ்சாவூர் டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர்களுடன் புகார் அளிக்க வந்த இளம் பெண் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்தவர் காயத்திரி (30) (பெயர்…