crime

`பல பெண்களின் அரை நிர்வாண போட்டோ, வீடியோ கால் ஸ்க்ரீன்ஷாட்’ – கணவர் மீது இளம்பெண் அதிர்ச்சிப் புகார்

திருமணமான இளம் பெண் ஒருவர், `தன்னுடைய கணவர் செல்போனில், அவர் பல பெண்களுடன் நெருக்கமாக, அரை நிர்வாண ஆடையுடன் இருப்பது போன்ற போட்டோஸ் இருக்கிறது. பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதை மறைத்து ஏமாற்றி என்னை திருமணம் செய்து கொண்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தஞ்சாவூர் டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர்களுடன் புகார் அளிக்க வந்த இளம் பெண் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்தவர் காயத்திரி (30) (பெயர்…

Read More
crime

ராமஜெயம் கொலை வழக்கு… விசாரணை வளையத்தில் இருந்த நபர் கொடூரக் கொலை! – திகிலில் திருச்சி

திருச்சி தென்னூர் அருகே உள்ள ஆஃபீஸர்ஸ் காலனி பகுதியில் வசித்து வந்தவர் பிரபு என்கிற பிரபாகரன்( 51). இவர், ஆம்புலன்ஸ் வாகனத்தை வாடகைக்கு கொடுப்பது, ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை பணிக்கு அனுப்புவது ஆகிய தொழில்களை செய்து வந்தார். இதனால், இவரை ‘ஆம்புலன்ஸ்’ பிரபாகரன் என்றும் அழைத்து வந்துள்ளனர். இவருக்கு மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். அதோடு, அடிதடி, கொலை என்று செயல்பட்டு வந்த பிரபு மீது உறையூர் காவல் நிலையம், அரசு மருத்துவமனை காவல் நிலையம் உள்ளிட்ட…

Read More
crime

நெல்லை: பள்ளியின் கழிவறை அடைப்பை சரி செய்த பட்டியலின மாணவன்; தலைமை ஆசிரியைமீது வழக்கு பதிவு!

திருநெல்வேலி அருகேயுள்ள மானூர் பகுதியைச் சேர்ந்த பட்டியலினத் தம்பதியின் 8 வயது மகன், ஊராட்சித் தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி பள்ளியிலுள்ள கழிவறைக் கோப்பைக்குள் கல் ஒன்று அடைத்தவாறு கிடந்துள்ளது. இதைப் பார்த்த தலைமை ஆசிரியை பொன்ராணி என்பவர், பட்டியலின மாணவனை அழைத்துள்ளார்.  மானூர் காவல் நிலையம் பின்னர், அவனிடம்  ”நீ தூய்மைப் பணியாளர் மகன்தானே… உனக்கு அடைப்பை எடுக்க தெரியும். கழிவறைக்குள் கையை விட்டு கல்லை எடுத்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.