crime

தடகள பயிற்சிக்குச் செல்லும் வழியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்டத்தில், தடகள வீராங்கனையான 15 வயது சிறுமியை, 4 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாகப் போதை மருந்து கொடுத்துக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, மம்தாட் காவல் நிலையத்துக்குட்பட்ட கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. சிறுமிக்கு நேர்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை – பஞ்சாப் சம்பவம் நடந்த அன்று, பாதிக்கப்பட்ட சிறுமி தடகள பயிற்சிக்காக, அதிகாலை ஆறு மணியளவில்…

Read More
crime

`ஒவ்வொரு தவணைக்கும் செத்துப் பிழைக்கவேண்டியிருக்கு’ – நிதி நிறுவன ஊழியர்கள் திட்டியதில் பெண் தற்கொலை

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள காளி கிராமத்தைச் சேர்ந்தவர் மாலதி வயது 36. இவரின் கணவர் பாஸ்கர் வயது 40. பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன், மூன்றரை வயதில் ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். பாஸ்கர் கூலி வேலை செய்துவருகிறார். தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் திட்டியதில் தற்கொலை செய்துகொண்ட பெண் சில வருடங்களுக்கு முன்பு மூன்று தனியார் நிதி நிறுவனங்களில் மகளிர் குழுக்கடன் பெற்று சிறிய அளவிலான வீடு…

Read More
crime

பெண் நீதிபதி பெயரில் போலி மேட்ரிமோனியல் புரொஃபைல்; பெண் குரலில் பேசி, பலரிடம் மோசடி- சிக்கிய இருவர்!

மும்பையைச் சேர்ந்த அமித் போஸ்லே என்பவர், திருமண இணையதளம் ஒன்றில் தனது பெயரைப் பதிவுசெய்திருந்தார். அதில் பெண் நீதிபதி ஒருவரின் பெயரும் மணப்பெண் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. உடனே அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து, கோரிக்கை அனுப்பினார் அமித். அவர் கோரிக்கை அனுப்பியவுடன் அந்தப் பெண்ணும் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். இருவரும் சில தினங்கள் பேசினர். திடீரென அந்தப் பெண் தனக்கு அவசரமாக ரூ.7,000 ஆன்லைனில் அனுப்பும்படியும், அடுத்த நாள் திருப்பி அனுப்புவதாகவும் தெரிவித்தார். இணையதளம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.