crime

விருதுநகர்: போலீஸ் அதிகாரியின் வீட்டில் நகை, பணம் கொள்ளை – மர்மநபர்கள் கைவரிசை!

விருதுநகரில் போலீஸ் அதிகாரியின் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் அருகே உள்ள குல்லூர்சந்தையைச் சேர்ந்தவர் கவிதா. விருதுநகர் மாவட்ட காவல்துறையில் குழந்தைகள் தடுப்புப் பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். கணவரைப் பிரிந்து மகளுடன் குல்லூர்சந்தையில் தனியே வசித்து வரும் இவர், இன்று காலை வழக்கம்போல பணிக்குச் செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு கிளம்பியுள்ளார். தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில்…

Read More
crime

விருதுநகர்: 4 வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு… கணித ஆசிரியர் கைது!

விருதுநகர் அருகே 4 வயது பள்ளி மாணவிக்குப் பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை, போலீஸார் கைதுசெய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர், உறவினர்கள் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். சிறுமி, விருதுநகரில் பிரபல தனியார் பள்ளியில் படிக்கிறார். இந்த நிலையில் வழக்கம்போல பள்ளி முடிந்து சிறுமி வீட்டுக்குத் திரும்பியதும், அவரின் உறவினர்கள் சிறுமியைக் குளிக்க வைப்பதற்காக குளியல் அறைக்கு…

Read More
crime

“பத்திரிகையாளர்களைக் குறிவைத்து தாக்குகின்றனர்… அச்சமாக இருக்கிறது!” – காஸா பத்திரிகையாளர்

போர்க் காலத்தின்போது ஒரு நாட்டுக்கு ராணுவம் அவசியம் என்பதைப்போல, பத்திரிகையாளர்களும் அவசியமானவர்களே. காரணம், போரில் அரங்கேறுகின்ற கொடூரங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவருவது இவர்களே. அவ்வாறு இல்லையென்றால், பாலஸ்தீனத்தின்மீது ஒரு மாதத்துக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் கொடூர தாக்குதல்கள் வெளியே தெரியவந்திருக்காது. ஆனால், தற்போது இஸ்ரேல் நடத்திவரும் இந்தப் போரில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது கேள்விகள் எழுகின்றன. இஸ்ரேல்-ஹமாஸ் போர் கடந்த சில நாள்களுக்கு முன்புகூட, காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், தனது வீடு முற்றிலுமாக அழிந்ததாகவும், அதில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.