விருதுநகர்: போலீஸ் அதிகாரியின் வீட்டில் நகை, பணம் கொள்ளை – மர்மநபர்கள் கைவரிசை!
விருதுநகரில் போலீஸ் அதிகாரியின் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் அருகே உள்ள குல்லூர்சந்தையைச் சேர்ந்தவர் கவிதா. விருதுநகர் மாவட்ட காவல்துறையில் குழந்தைகள் தடுப்புப் பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். கணவரைப் பிரிந்து மகளுடன் குல்லூர்சந்தையில் தனியே வசித்து வரும் இவர், இன்று காலை வழக்கம்போல பணிக்குச் செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு கிளம்பியுள்ளார். தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில்…