crime

தஞ்சை: மனைவி, பால் கடை உரிமையாளர்களை வெட்டிவிட்டுத் தப்பிய நபர்… விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை, விக்டோரியா நகரைச் சேர்ந்தவர் சுந்தர் கணேஷ் (42). தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலைப்பார்த்த இவர், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு, வீட்டிலிருந்து வந்தார். இவரின் மனைவி நித்யா (39), தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மண்டல அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். பால் கடை விக்டோரியா நகரிலுள்ள அப்பார்ட்மென்ட்டில் இருவரும் வசித்து வந்தனர். இந்த…

Read More
crime

ஜெயிலருக்கு மிரட்டல் விடுத்த ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர் – கோவை மத்திய சிறை அதிர்ச்சி!

ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிஃப் முஸ்தஹீன் (30). இவர் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர் என்று தெரியவந்தது. இதையடுத்து, கடந்தாண்டு போலீஸ் அவரை உபா சட்டத்தில் கைதுசெய்து, கோவை மத்திய சிறையில் அடைத்திருந்தனர். இந்த நிலையில் கோவை மத்திய சிறை ஜெயிலர் சிவராஜன், ஆசிஃப்பின் சிறை அறையினை சோதனையிட்டிருக்கிறார் ஆசிஃப் முஸ்தஹீன் ஃபேஸ்புக் பார்த்து கொண்டிருந்த திமுக கவுன்சிலர்; ஜெர்க் ஆன மேயர் – கோவை மாநகராட்சி கூட்ட ரவுண்ட்அப்! அப்போது அவரது ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு…

Read More
crime

விழுப்புரம்: ஆபாச வீடியோக்கள், நிர்வாண புகைப்படங்கள் – பள்ளி மாணவிகளை வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது

விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்திருக்கிறது திருவக்கரை. இங்கிருக்கும் அரசுப் பள்ளியில் சுமார் 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், நேற்று தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திருக்கிறார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய், மாணவியைக் காப்பாற்றி என்ன நடந்தது எனக் கேட்டிருக்கிறார். அப்போது “எங்கள் பள்ளியில் இருக்கும் தமிழாசிரியர் மகேஸ்வரன், கடந்த மாதம் அரசு விழா என்று கூறி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.