தஞ்சை: மனைவி, பால் கடை உரிமையாளர்களை வெட்டிவிட்டுத் தப்பிய நபர்… விபத்தில் சிக்கி உயிரிழப்பு!
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை, விக்டோரியா நகரைச் சேர்ந்தவர் சுந்தர் கணேஷ் (42). தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலைப்பார்த்த இவர், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு, வீட்டிலிருந்து வந்தார். இவரின் மனைவி நித்யா (39), தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மண்டல அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். பால் கடை விக்டோரியா நகரிலுள்ள அப்பார்ட்மென்ட்டில் இருவரும் வசித்து வந்தனர். இந்த…