crime

சிவகாசி: 4,000 ரூபாயால் ஏற்பட்ட முன்பகை; வாலிபர் வெட்டிக்கொலை – 5 பேர் கைது

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து. இவரின் மகன் முத்துக்குமார். அந்த பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கூலித்தொழிலாளியாக பணி செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தனது மகனைக் காணவில்லை, அவனை யாராவது கடத்திச் சென்றிருப்பார்கள் என சந்தேகப்படுவதாக சிவகாசி நகர் காவல் நிலையத்தில் வைரமுத்து புகார் அளித்தார். முத்துக்குமார் இந்தப் புகாரின் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை தேடி வந்தனர். இந்தநிலையில் சிவகாசி அருகே…

Read More
crime

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் உரிமையாளரை தாக்கி 16 பவுன் செயினை பறித்த கும்பல் – விருதுநகரில் அதிர்ச்சி

விருதுநகர் லட்சுமிநகரை சேர்ந்தவர் கந்தசாமி(72), ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர். இவர் நேற்று பிற்பகலில் பஜாருக்கு சென்றுவிட்டு மாலையில் தனது டூவீலரில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வெள்ளைநிறக் காரில் மர்மகும்பல் ஒன்று அவரை பின்தொடர்ந்து வந்துள்ளது. கந்தசாமி, வீட்டு வாசலில் தனது டூவீலரை நிறுத்தியவுடன் அவருக்கு பின்னால் காரில் வந்த மர்மகும்பலை சேர்ந்த மூன்றுபேர் கண்ணிமைக்கும் நேரத்தில் காரின் பின்பக்க கதவு வழியே தாவிக்குதித்து, அவரின் கழுத்தில் கிடந்த 16 பவுன் தங்கச்செயினை பறித்துச்சென்றதாக தெரிகிறது. சிசிடிவி…

Read More
crime

பெரியார் பல்கலை: மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பொறுப்பு பதிவாளர் கைது!

சேலம், கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலையில், வேதியல் துறை பேராசிரியராகப் பணியாற்றுபவர் கோபி. இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும், 27 வயது மாணவி ஒருவரைக் கோபி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆய்வுக்கட்டுரை சரிபார்க்க வேண்டும் என அழைத்திருக்கிறார். பெரியார் பல்கலைக்கழகம் மாணவி முன்னெச்சரிக்கையாக தன்னுடன் உறவினர்கள் சிலரையும் அழைத்துச் சென்றிருக்கிறார். அவர்களைப் பல்கலைக்கழகத்துக்குள் இருக்கும் பதிவாளர் குடியிருப்புக்கு வெளியே நிற்கவைத்துவிட்டு, அவர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.