crime

நடிகை வீட்டிலிருந்து மேலும் ரூ.29 கோடி பணம், தங்கம் பறிமுதல் – மே.வங்க அமைச்சருக்கு கடும் நெருக்கடி

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக அம்மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவருக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜி ஆகியோர் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்படுவதற்கு முன்பு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டின் போது அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அர்பிதா தற்போது அமலாக்கப்பிரிவின் விசாரணையில் இருக்கிறார். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு அவரின் மற்றொரு வீட்டில் சோதனையிடப்பட்டது. இதில் வீட்டில்…

Read More
crime

ராமநாதபுரம்: திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு; ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி!

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே உள்ள சிங்கனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைக்கனி. இவர் வெளிநாட்டில் பரோட்டா மாஸ்டராக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவர் மனைவி சாந்தி தன்னுடைய 3 குழந்தைகளுடன் சிங்கனேந்தலில் வசித்து வந்தநிலையில், சாந்திக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரின் சகோதரர் முறை கொண்ட கலைமோகன், பார்த்திபன் ஆகியோருடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து பிச்சைக்கனி திடீரென சொந்த ஊருக்குத் திரும்பி வந்திருக்கிறார். அப்போது மனைவியின் திருமணம் மீறிய உறவை அறிந்து…

Read More
crime

கஞ்சா விற்பனை செய்த நான்கு போலீஸார் சஸ்பெண்ட்; ஒருவர் கைது! – கூடலூரில் என்ன நடக்கிறது?

கேரள எல்லையோரத்தில் உள்ள நீலகிரி காவல் நிலையத்தைச்‌ சேர்ந்த காவலர்கள் சிலருக்கும் கஞ்சா வியாபாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இந்த தகவலின் அடிப்படையில், தனிப்படை அமைத்து கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களை கண்காணித்து வந்தனர். அமரன் இந்த நிலையில், பந்தலூர் அருகில் உள்ள புளியம்பாறை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் தேவாலா காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.