படுக்கையில் சிறுநீர் கழித்த வளர்ப்பு மகள்; ஆத்திரத்தில் தாய் செய்த கொடுஞ்செயல்! – அதிர்ச்சி சம்பவம்
மத்தியப் பிரதேச மாநிலத்தில், பெண் ஒருவர் தன்னுடைய 9 வயது வளர்ப்பு மகளின் அந்தரங்கப் பகுதியில் சூடு போட்டு கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் நடந்த இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 40 வயது பெண், பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினராவார். இவரே, இந்த சிறுமியை தத்தெடுத்து வளர்த்துவருகிறார். இந்த நிலையில் அந்தப் பெண், படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக சிறுமியின் அந்தரங்கப் பகுதியில் சூடு போட்டு கொடுமைப்படுத்தியிருக்கிறார். 9 வயது சிறுமிக்கு சித்ரவதை…