crime

தஞ்சாவூரில் பைக்கை திருடி, புதுக்கோட்டையில் செயின் பறிப்பு! – இளைஞர்கள் சிக்கியது எப்படி?

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே நகர்ப் பகுதிகளிலும், அரிமளம், திருமயம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் செயின் பறிப்புச் சம்பவங்கள் அதிகரித்து வந்தது. செயின் பறிப்பைத் தடுக்கும் வகையில், மாவட்ட போலீஸார் செயின்பறிப்பு வழக்குகளைத் துரிதமாக விசாரிப்பதுடன், வாகன தணிக்கைகளையும் தீவிரப்படுத்தியிருந்தனர். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை பகுதியில் கணேஷ் நகர் இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் தலைமையிலான போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்தின் பேரில் வந்த இருவரை மடக்கிப் பிடித்து…

Read More
crime

இலங்கை பதிவெண் கொண்ட படகு; தமிழக மீனவர்களைக் கண்டதும் தப்பியோடிய மர்ம நபர்கள் – போலீஸ் விசாரணை!

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் ஜமீன்தார் வலசை கடற்கரைப் பகுதியில் இன்று காலை மர்ம நபர்கள் சிலர் படகில் வந்திருக்கின்றனர். அவர்கள் அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை கண்டவுடன் படகிலிருந்து குதித்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் கரை ஒதுங்கிய அந்த படகை பார்த்த மீனவர்கள், அதில் இலங்கை பதிவு எண் இருந்ததைத் தொடர்ந்து, தேவிப்பட்டினம் கடலோர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ஆய்வாளர் கனகராஜ் தலைமையிலான போலீஸார் ஜமீன்தார் வலசை கடற்கரைப் பகுதிக்குச் சென்றனர்….

Read More
crime

ஆயுள் தண்டனை; 22 ஆண்டுகள் சிறை! – சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் மகிளா நீதிமன்றம் அதிரடி

இப்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள ‘பட்டு’ என முடியும் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் கடந்த 2011-ம் ஆண்டு 3-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த குழந்தையின் உறவினரான இளையராஜா என்பவர், அக்குழந்தைக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், இளையராஜாவை கைது செய்தது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.