crime

படுக்கையில் சிறுநீர் கழித்த வளர்ப்பு மகள்; ஆத்திரத்தில் தாய் செய்த கொடுஞ்செயல்! – அதிர்ச்சி சம்பவம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில், பெண் ஒருவர் தன்னுடைய 9 வயது வளர்ப்பு மகளின் அந்தரங்கப் பகுதியில் சூடு போட்டு கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் நடந்த இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 40 வயது பெண், பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினராவார். இவரே, இந்த சிறுமியை தத்தெடுத்து வளர்த்துவருகிறார். இந்த நிலையில் அந்தப் பெண், படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக சிறுமியின் அந்தரங்கப் பகுதியில் சூடு போட்டு கொடுமைப்படுத்தியிருக்கிறார். 9 வயது சிறுமிக்கு சித்ரவதை…

Read More
crime

படுக்கையை ஈரப்படுத்தியதால் வளர்ப்பு மகளின் பிறப்புறுப்பில் சூடுபோட்ட தாய்; பதறவைக்கும் கொடூரம்!

சில குழந்தைகள் இரவில் உறங்கும்போது படுக்கையை ஈரமாக்கிவிடுவதுண்டு. இதனால் பெற்றோருக்கு சில நேரங்களில் கோபம் வரக்கூடும். ஆனால், மத்தியப்பிரதேசத்தில் பெண் ஒருவர் செய்துள்ள காரியம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் வசிப்பவர் சங்கமித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அச்சிறுமிக்கு 9 வயதாகிறது. இரவில் உறங்கும்போது அச்சிறுமி படுக்கையை ஈரப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த சங்கமித்ரா, அக்குழந்தையை அடித்ததோடு, பிறப்புறுப்பில் சூடுபோட்டுள்ளார். இதனால் சிறுமிக்கு பிறப்புறுப்பின் பல…

Read More
crime

திருவள்ளூர் மாணவி தற்கொலை; சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட வழக்கு… விரிவடையும் விசாரணை வளையம்!

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகில் உள்ள கீழச்சேரி பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் திருத்தணி அருகே உள்ள தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசணம் என்பவரின் 17 வயதான மகள், 12-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் அந்த மாணவி தங்கியிருந்தார். திடீரென அவர் இன்று காலை தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக மப்பேடு போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிவுசெய்து விசாரணை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.