cricket

IPL 2024 Auction: ஆச்சர்யமளித்த அந்த இருவர்; அதிர்ச்சி கொடுத்த வெளிநாட்டவர்; மினி ஏலம் ஓர் அலசல்!

கவனிக்கப்படாமல் இருந்தவர்கள் கோடிகளை முற்றுகையிடுவதும், முன்னர் அணிகளால் போட்டிப் போட்டு வாங்கப்பட்டவர்களுக்கு தற்சமயம் பாராமுகம் காட்டப்படுவதும் இந்த ஆண்டும் ஒருங்கே நிகழ்ந்தது‌. இந்த வணிகத்தில் வென்றவர்கள் யார், கைகளைச் சுட்டுக் கொண்டவர்கள் யார், யார்?ஐ.பி.எல் மினி ஏலம் 2024 பற்றிய முழுமையான அலசல். காஸ்ட்லி கொள்முதல்: ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக, 20 கோடி விலையை கம்மின்ஸ் எட்டிய சாதனைக்கு அற்ப ஆயுள்தான். அதையே மறக்கடிக்கும் அளவு ஸ்டார்க்குக்காக அணிகள் மோதிக் கொண்டன. விளைவு, 24.75 கோடிக்கு அவருக்கான…

Read More
cricket

IPL 2024 Auction: அதிர வைத்த ஸ்டார்க்; ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம்!

“ஐபிஎல் தொடரில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் படைப்பார்!” – ஏலத்துக்கு முன் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி Micheal Starc மதுஷங்காவுக்கு  4.60 கோடி இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதுஷங்காவை 4.60 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியிருக்கிறது. உனத்கட்டுக்கு 1.60 கோடி இடதுகை வேகப்பந்து வீச்சாளர் உனத்கட்டை 1.60 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் அணி வாங்கியிருக்கிறது. jaydev unadkat வரலாறு படைத்த…

Read More
cricket

IPL Auction: ஐ.பி.எல் ஏலம் நடத்தும் முதல் பெண்! – யார் இந்த மல்லிகா சாகர்?

2024- ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் 17-ஆவது ஐ. பி. எல். தொடருக்கான மினி ஏலம் இன்று துபாயில் நடக்கவிருக்கிறது.  கடந்த முறையைப் போலவே இம்முறையும் 10 அணிகள் மோதவுள்ள நிலையில், எந்தெந்த அணிகள் எந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கவுள்ளனர் என்று ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இம்முறை ஏலத்தைப் புதிதாக ஒருவர் நடத்தப்போகிறார் என்றும் அறிவித்துள்ளனர். இந்நிலையில் 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ள மே மாதத்திற்கான மினி ஏலம் இன்று துபாயிலுள்ள கோகோ- கோலா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.  ஐ. பி. எல். தொடர் வரலாற்றில் முதல்முறையாக ஏலத்தை ஒரு பெண் நடத்தவிருக்கிறார். இம்மாதிரியான ஏலத்தின் பொழுது Auctioneer அதாவது ஏலதாரரின் பங்கு மிகவும் முக்கியமானது. 2018- ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை ஹ்யூக் எட்மடஸ் என்பவர் ஐ. பி. எல். தொடரின் ஏலத்தை நடத்தி வந்தார். அதற்கு முன் ரிச்சர்ட் மேட்லி என்பவர் ஏலத்தை நடத்தி வந்தார். இம்முறை ஏலத்தை மும்பையைச் சேர்ந்த மல்லிகா சாகர் (வயது  48) நடத்தவுள்ளார் என்று அறிவித்திருக்கின்றனர். இவர் 25 ஆண்டுகளாக ஏலதாரராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதிகமாக கலைப்பொருள்களை ஏலம் விடும் நிகழ்வுகளில் ஏலதாரராக பணியாற்றியிருக்கிறார். அதில் கொண்டிருக்கும் நீண்ட அனுபவத்தை வைத்தே விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏலதாரராக மாறினார். குறிப்பாக ப்ரோ கபடி லீக், மகளிர் ஐ. பி. எல். தொடர் போன்ற போட்டிகளில் ஏலதாரராக பணியாற்றியுள்ளார். ப்ரோ கபடி லீகின் 8 வது சீசனுக்கு முன்பு நடந்த இவர் நடத்தியிருந்தார். அதன்மூலம், ப்ரோ கபடி ஏலத்தை நடத்திய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார். ப்ரோ கபடி ஏலத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில் பெண்களுக்கான ஐ.பி.எல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.