ரூ.10.6 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்த வங்கிகள்… அதில் பாதி யாருக்கு தெரியுமா?
கடந்த ஐந்து ஆண்டுகளில் வங்கிகள் 10.6 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன்களை தள்ளுபடி செய்திருப்பதாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதித் துறை இணை அமைச்சர் பகவத் காரத் பதில் அளித்துள்ளார். மத்திய அரசு தள்ளுபடி செய்த இந்த 10.6 லட்சம் கோடி ரூபாயில் 50 சதவிகித கடன்கள் பெரும் தொழில் குழுமங்களை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. RBI மழைக்காலத்தில் பாம்புகள்: வீட்டுக்குள் வருவது ஏன், வந்தால் என்ன செய்யலாம், வராமல் தடுப்பது எப்படி? ரிசர்வ் வங்கியின்…