Editor Picks

கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட ஓமந்தூரார் மருத்துவமனை – ஒரு பார்வை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே முற்றிலும் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை தமிழக சுகாதாரத்துறை தயார் செய்திருக்கிறது. சென்னை, திருவல்லிக்கேணியில் அண்ணாசாலை மற்றும் வாலாஜா சாலை சந்திக்கும் சிக்னலில் அமைந்துள்ளது ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை. 9,30,297 சதுர…

Read More
Flash News

6AM-2.30PM: இன்று முதல் அமலாகிறது தமிழக அரசு அறிவித்த புதிய நேரக் கட்டுப்பாடு!

காய்கறிச் சந்தைகள், மளிகைக்கடைகள், பெட்ரோல் பங்க்குகள் ஆகியவை பிற்பகல் இரண்டரை மணி வரை மட்டுமே இயங்கும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது  கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாமல் தேவையின்றி சாலைகளில் நடமாடுவதைத் தடுக்க நேரக்கட்டுப்பாடு நடவடிக்கையை தமிழக அரசு இன்று முதல் செயல்படுத்த உள்ளது. அதன்படி, கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி பழ அங்காடிகளுக்கு வரும் வாகனங்கள், மாலை 6 மணி‌ முதல் அதிகாலை 6 மணிக்குள் பொருள்களை இறக்கி…

Read More
Flash News

கோவை: மனநலம் பாதித்தவருக்கு முடி வெட்டி, புது ஆடை போட்டு உரிய இடத்தில் சேர்த்த போலீஸ்

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித் திரிந்த நபரை மீட்டு புத்தாடை அணிவித்து ஆசிரமத்தில் சேர்த்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.   உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் முழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதோடு கொரோனோ வைரஸ் குறித்தும் பல வகைகளில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி் வருகின்றனர். திணறும் மருத்துவமனைகள்: கொரோனாவால் மொத்தமாக முகம் மாறி போன இத்தாலி! முக்கிய நகரங்களுக்கு விமானம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.