India

2022 இல் காஷ்மீரில் எத்தனை பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை? ஏடிஜிபி கொடுத்த பகீர் தகவல்

2022ஆம் ஆண்டில் காஷ்மீரில் 172 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காஷ்மீர் ஏடிஜிபி விஜய் குமார் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டில் காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விவரங்களை அம்மாநில ஏடிஜிபி விஜயகுமார் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த ஆண்டு மொத்தம் 93 என்கவுன்டர்கள் நிகழ்ந்துள்ளன. இதில், 42 வெளிநாட்டு பயங்கரவாதிகள் உள்பட 172 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த பயங்கரவாதிகள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 108 பேர் லஷ்கர் இ தொய்பா அமைப்பையும்,…

Read More
Sports

‘ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை’ -ரோகித் சர்மா, விராட் கோலிக்கு கவுதம் கம்பீர் அட்வைஸ்

ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஓய்வு என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது என ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை அறிவுறுத்தியுள்ளார் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணி அதற்காக தீவிரமாக தயாராகி வருகிறது. கடைசியாக 2011ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணி ஒரு உலகக் கோப்பையை கூட வெல்லவில்லை. இதனால், இம்முறை சொந்த மண்ணில் நடைபெறவுள்ள…

Read More
Sports

பண்ட் குடித்திருந்தால் 200கிமீ எப்படி விபத்தில்லாமல் காரை ஓட்டியிருக்க முடியும்?-போலீசார்

பண்ட் குடித்திருந்தாலோ இல்லை அதிவேகமாக வந்திருந்தாலோ எப்படி 200கிமீ தொலைவிற்கு விபத்தின்றி அவரால் காரை ஓட்டிவந்திருக்க முடியும் என்று கூறியிருக்கும் போலீசார், வேக கேமராக்களை ஆய்வு செய்தபோது அவர் இயல்பாகதான் காரை இயக்கி வந்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளனர். வெள்ளிக்கிழமை அதிகாலை ரூர்க்கி அருகே பண்ட் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் காயங்களுடன் தப்பிய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப், டெஹ்ராடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பண்ட் கார் விபத்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.