temples

திருப்பதியில் 10 நாள்கள் சொர்க்கவாசல் திறப்பு – இலவச வைகுண்ட தரிசனம் யாருக்குத் தெரியுமா?

திருமலை அன்னமய்ய பவனில் நடைபெற்ற அறங்காவலர் குழுக் கூட்டத்தில், சில முக்கிய முடிவுகளும், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தானத்தின் அறங்காவலர்குழுத் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, ‘‘திருமலையில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியின்போது, இரண்டு நாள்கள் மட்டுமே வைகுண்ட வாசல் என்னும் சொர்க்கவாசல் திறந்துவைக்கப்படும். திருப்பதி பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த முறை ஜனவரி மாதம் 13-ம் தேதி முதல் 10 நாள்களுக்கு சொர்க்கவாசலைத் திறந்துவைக்க முடிவு செய்துள்ளோம். சொர்க்கவாசல் வழியாகச் சென்று வர 10 நாள்களுக்கும்…

Read More
sports news

மனித உரிமைகளை மீறும் சீனா; பீஜிங் வின்டர் ஒலிம்பிக்ஸைப் புறக்கணிக்கும் அமெரிக்கா!

சீனாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவெ. சீனாவின் முன்னாள் vice premier ஜென் ஜெயலாய் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக சீன சமூக வலைதளத்தில் பதிவிட்டார். பொதுவெளியில் சொன்ன பிறகு அவர் எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார் என்பது பற்றி யாருக்கும் தெரியாததால், அவர் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. ஒரு முக்கிய அரசியல் பிரமுகர்மீது பாலியல் புகார் தெரிவித்த டென்னிஸ் வீராங்கனையைக் காணவில்லை என்ற செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ‘நான் பத்திரமாக இருக்கிறேன்’…

Read More
India

”திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மூன்றாவது மலைச்சாலை”- தேவஸ்தான உயர் அதிகாரி தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மூன்றாவது மலைப்பாதை விரைவில் ஏற்படுத்தப்படும் என தேவஸ்தான உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் தலைவர் ஓய்.வி.சுப்பா ரெட்டி, இந்த கருத்தை தெரிவித்தார். மேலும் “கடப்பாவை திருமலை மலையுடன் இணைக்கும் வகையில் அடர்ந்த வனப்பகுதி வழியாக நடைபாதை இருந்தது. அதனை இப்போது சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளோம். இது தவிர தற்போது உள்ள இரு பாதைகளும் அண்மையில் பெய்த பலத்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே அதை சீரமைக்கவுள்ளோம். இதற்காக 3 கோடியே 95…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.