Tamilnadu

அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழான அறிவிப்புகள்.. விளாசி தள்ளிய பழனிவேல் தியாகராஜன்

அதிமுக ஆட்சியில் விளம்பரத்திற்காக 110 விதியின் கீழ் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, நிதி ஆதாரங்கள் இல்லாமல் கைவிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர்பழனிவேல் தியாகராஜன் பட்டியலிட்டுள்ளார். கடந்த 2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் சட்ட பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட திட்டங்கள், அவற்றின் நிலை, அதற்கான நிதி ஆகியவை குறித்த முழுமையான அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் வெளியிட்டார். அப்போது பேசிய அவர்… அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் 3 லட்சத்து…

Read More
Tamilnadu

நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவருக்கு ரூ.10 லட்சம் உதவி – அதிமுக அறிவிப்பு

நீட்தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனுஷின் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அதிமுக தெரிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த மாணவர் தனுஷ், திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்துக்கு திமுக அரசுதான் முழுபொறுப்பு ஏற்க வேண்டும் என கூறியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், இறந்த மாணவரின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில்…

Read More
Tamilnadu

சிவகங்கைளில் பழங்கால நவகண்ட சிலை, செய்யாறில் நீள வடிவ தொட்டி, பானைகள் கண்டெடுப்பு

சிவகங்கைளில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட சிலையும், செய்யாறில் நீள வடிவ தொட்டியும் பானைகளும் கண்டறியப்பட்டுள்ளன. சிவகங்கையை அடுத்துள்ள முத்துப்பட்டியில் சங்கையா என்பவருக்கு சொந்தமான பட்டா இடத்தில் கிணறு வெட்டும்போது, 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்த சிவகங்கை தொல் நடைக்குழு சம்பவ இடத்திற்குச் சென்று சிலையை ஆய்வு செய்தனர். இதையடுத்து நிலத்தின் உரிமையாளர் நவகண்ட சிலையை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில், சிவகங்கை அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். சிலையை அரசிடம் ஒப்படைத்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.