சிறைகளில் கலை, கலாசார அம்சங்களை ஊக்குவிக்க வேண்டும்: ஜகி வாசுதேவ்
“சிறைகளில் கலை மற்று கலாசார அம்சங்களை ஊக்குவிப்பதன் மூலம் அங்கு மென்மையான சூழலை உருவாக்கி சிறை கைதிகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவ் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட செய்தியில், “சிறைக் கைதிகள் மற்றும் காவல் துறையினர் தற்கொலை செய்துகொள்வதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவுடன் இந்திய அளவில் உயர் பொறுப்பில் இருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்துரையாடினர். அந்தக் கலந்துரையாடலில் ஜகி…