India

நெருங்கிவரும் கொரோனா 3வது அலை: தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படுமா?

கொரோனா 3வது அலையில் மக்கள் உயிரிழப்பை தடுக்க வேண்டுமானால், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா 2ஆம் அலை, நாடு முழுவதும் சுனாமியைப் போல் சுழன்றடித்து வருகிறது. இம்முறை எதிர்கொள்ளும் பாதிப்பு இத்தனை தீவிரத் தன்மையுடன் இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கொரோனாவுக்கு எதிரான போரில் முகக் கவசமும், தனிமனித இடைவெளியும் கேடயமாக பார்க்கப்பட்டாலும், தடுப்பு மருந்து என்பதே பேராயுதமாக உள்ளது. அந்த தடுப்பு மருந்து உற்பத்தியில் முன்னோடி நாடாக இருந்த இந்தியா,…

Read More
India

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5,000 மாத உதவித்தொகை – ம.பி. அரசு அறிவிப்பு

கொரோனா தொற்றால் உயிரிழந்த பெற்றோரின் பிள்ளைகளுக்கு ரூ.5,000 மாத உதவித்தொகையும், இலவச கல்வியும் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” கொரோனா தொற்றால் பல குடும்பங்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பல குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். முதியவர்கள் தங்களை இதுவரை கவனித்துக் கொண்டிருந்த பிள்ளைகளை இழந்து ஆதரவின்றி நிற்கிறார்கள். அதுபோன்ற குடும்பங்களுக்கும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் ஆதரவாக மத்திய பிரதேச அரசு இருக்கும்….

Read More
Banner

கொரோனா நிதிக்கு திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒருமாத ஊதியம் வழங்குவர் – மு.க. ஸ்டாலின்

கொரோனா நிவாரண நிதிக்கு திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஒருமாதம் ஊதியத்தை வழங்குவார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் மிகத்தீவிரமாக உள்ள நிலையில், சிகிச்சை மருந்து, ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் தடுப்பூசி என அனைத்திலும் தட்டுப்பாடுகளை சந்தித்துவருகிறது. இந்த கடின காலகட்டத்தில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின் பல கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக உயர் நீதிமன்றமும் பாராட்டுகளை தெரிவித்திருந்தது. இந்நிலையில் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர்கள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.