நெருங்கிவரும் கொரோனா 3வது அலை: தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படுமா?
கொரோனா 3வது அலையில் மக்கள் உயிரிழப்பை தடுக்க வேண்டுமானால், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா 2ஆம் அலை, நாடு முழுவதும் சுனாமியைப் போல் சுழன்றடித்து வருகிறது. இம்முறை எதிர்கொள்ளும் பாதிப்பு இத்தனை தீவிரத் தன்மையுடன் இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கொரோனாவுக்கு எதிரான போரில் முகக் கவசமும், தனிமனித இடைவெளியும் கேடயமாக பார்க்கப்பட்டாலும், தடுப்பு மருந்து என்பதே பேராயுதமாக உள்ளது. அந்த தடுப்பு மருந்து உற்பத்தியில் முன்னோடி நாடாக இருந்த இந்தியா,…