India

இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி அடுத்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வரும் – நிதி ஆயோக்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, ஜூலை மாதம் முதல் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் எனவும் வரும் டிசம்பர் இறுதிக்குள் சுமார் 15.6 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் விகே பால். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தற்போது சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் ஐசிஎம்ஆர் தயாரித்த கோவாக்சின் மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக்-வி…

Read More
India

உத்தரபிரதேச அதிர்ச்சி: 200 ரூபாய்க்கு போலி கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ்

உத்தரபிரதேசத்தில் கொரோனா நெகட்டிவ் என போலியான சான்றிதழ் தர சுகாதார மைய ஊழியர் 200 ரூபாய் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் ஃபாருகாபாத் மாவட்டத்தில் உள்ள நவாப்கஞ்ச் சமூக சுகாதார மையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்த விஜய் பால், கொரோனா “நெகட்டிவ்” பரிசோதனை அறிக்கை தயாரிக்க 200 ரூபாய் லஞ்சம் கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.  இதனைத்தொடர்ந்து ஃபாருகாபாத் மாவட்ட நீதிபதி மன்வேந்திர சிங், புதன்கிழமை அந்த சுகாதார…

Read More
India

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு திறப்பு

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில், எடவம் மாத தொடக்கம் மற்றும் மாதாந்திர பூஜைகளுக்காக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு திறக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள  சபரிமலை ஐயப்பன் கோயில் மலையாள மாதமான எடவம் மாத தொடக்கத்தை முன்னிட்டு இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஐந்து நாட்களிலும் மாதாந்திர பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்யப்படும் என்றும், ஆனால் புதிய கொரோனா பொதுமுடக்க விதிகளின் காரணமாக பக்தர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.