இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி அடுத்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வரும் – நிதி ஆயோக்
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, ஜூலை மாதம் முதல் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் எனவும் வரும் டிசம்பர் இறுதிக்குள் சுமார் 15.6 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் விகே பால். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தற்போது சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் ஐசிஎம்ஆர் தயாரித்த கோவாக்சின் மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக்-வி…