“மூலிகைகள் ஏற்றுமதி உயர்வு!” – 2 ஆயுர்வேத மையங்களை அர்ப்பணித்த மோடி பெருமிதம்
இரண்டு ஆயுர்வேத மையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி, “கொரோனா காலத்தில் ஆயுர்வேத மூலிகைப் பொருட்களின் ஏற்றுமதி உயர்ந்துள்ளதுடன், விலையும் அதிகரித்துள்ளது. இதன் நேரடி பலன்களை இந்த மூலிகை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெறுவார்கள்” என்றார். ஆயுஷ் அமைச்சகம், கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து தன்வந்தரி பிறந்த தினமான நவம்பர் 13ஆம் தேதியை ஆயுர்வேத தினமாகக் கடைபிடித்து வருகிறது. ஐந்தாம் ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு நாட்டின் முன்னணி ஆயுர்வேத மையங்களான ஜாம் நகரில் உள்ள ஆயுர்வேத கல்வி மற்றும்…