India

“மூலிகைகள் ஏற்றுமதி உயர்வு!” – 2 ஆயுர்வேத மையங்களை அர்ப்பணித்த மோடி பெருமிதம்

இரண்டு ஆயுர்வேத மையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி, “கொரோனா காலத்தில் ஆயுர்வேத மூலிகைப் பொருட்களின் ஏற்றுமதி உயர்ந்துள்ளதுடன், விலையும் அதிகரித்துள்ளது. இதன் நேரடி பலன்களை இந்த மூலிகை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெறுவார்கள்” என்றார். ஆயுஷ் அமைச்சகம், கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து தன்வந்தரி பிறந்த தினமான நவம்பர் 13ஆம் தேதியை ஆயுர்வேத தினமாகக் கடைபிடித்து வருகிறது. ஐந்தாம் ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு நாட்டின் முன்னணி ஆயுர்வேத மையங்களான ஜாம் நகரில் உள்ள ஆயுர்வேத கல்வி மற்றும்…

Read More
Banner

பாக். ராணுவ அத்துமீறல் முறியடிப்பு; 3 இந்திய ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலி

காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில்  3 இந்திய ராணுவ வீரர்கள், பொதுமக்களில் 3 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்திய ராணுவத்தின் பதிலடியால், பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல் முறியடிக்கப்பட்டது.  காஷ்மீர் பகுதிகளான பூஞ்ச், உரி, கெரன் செக்டர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 3  இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மூவர் மரணம் அடைந்தனர். மேலும் பலர் காயமடைந்ததாக முதற்கட்ட…

Read More
Banner

தமிழகத்தில் 2000-க்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 2000-க்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மருத்துவக் குழுவினரின் ஆலோசனையின்படி அரசானது தளர்வுகளை அறிவித்து வருகிறது. கொரோனாத் தொற்று ஆரம்பமான மத்தியப்பகுதி மற்றும் அதற்கு பிந்தைய மாதங்களில் தினசரி 5000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 2000-க்கும் கீழ் குறைந்துள்ளது. அதன்படி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.