புத்தாடை இல்லாமல் வருந்திய செருப்பு தைக்கும் தொழிலாளி: முன்வந்து உதவிய விஜய் ரசிகர்கள்
தேனியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் ரசிகர் மன்றத்தினர் ஆதரவற்றவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கியுள்ளனர். நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் “விஜய் மக்கள் இயக்கம்” மூலமாக அவரது ரசிகர்கள் பலநலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தேனியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் ஆதரவற்றோருக்கு புத்தாடை, இனிப்பு உள்ளிட்டவற்றை வழங்க முடிவு செய்தனர். இந்நிலையில் அங்கு புத்தாடை வாங்க முடியாமல் அவதியுற்ற செருப்பு தொழிலாளி பற்றிய தகவல் அவர்களுக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு…