Banner

தந்தையை தலைகுனிய வைத்த தனயன்கள்… கொடியேரி பாலகிருஷ்ணனை துரத்தும் துயரம்!

தனது இரண்டு மகன்களின் தனிப்பட்ட நடவடிக்கையால் பதவி விலகும் முடிவுக்கு தள்ளப்பட்டிருக்கிறார், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன். கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தனது பதவியில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். உடல்நிலை சரியில்லை என்று கூறி விலகல் கடிதம் கொடுத்துள்ளார். இதையடுத்து, இடைக்கால தலைவராக விஜயராகவன் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள சி.பி.எம் மாநிலச் செயலாளராக 2015ல் கொடியேரி முதல்முறையாக பதவியேற்றுக்கொண்டார். அதன்பின் இரண்டாம் முறையாக 2018 மீண்டும்…

Read More
Banner

‘பாஜக அணுகுமுறையால் மகிழ்ச்சி இழந்த நிதிஷ்…’ – தகிக்கும் பீகார் அரசியல்

பாஜக மீது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதிருப்தியில் இருப்பதாகவும், முதல்வர் பதவியை அவர் ஏற்க தயக்கம் காட்டி வருவதாகவும் தெரிகிறது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்தக் கூட்டணியின் முதல்வர் நிதிஷ் குமார் என்பதை பாஜக ஏற்கெனவே தெளிவுபடுத்தி இருக்கிறது. பாஜக டெல்லி தலைமையும் இதற்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டது. இதனால், பீகாரில் மீண்டும் முதல்வராக பதவியேற்க இருக்கிறார் நிதிஷ்குமார்.  ஆனால், இது நிதிஷுக்கு…

Read More
Banner

திருவண்ணாமலை தீபத் திருவிழா – பக்தர்களுக்கு அனுமதியில்லை

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்    திருவண்ணாமலை தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வர். ஆனால் இந்தாண்டு நடைபெற உள்ள தீபத்திருவிழாவில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் வரும் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் தீபத் திருவிழாவானது 29 ஆம் தேதி வரை நடக்கிறது. 29-ஆம் தேதி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.