13 முறை தொடர்ந்து முயற்சி; வறுமையை வென்று, ராணுவ அதிகாரியான தாராவி இளைஞர்!
மும்பை தாராவி என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அங்குள்ள குடிசைகள்தான். அக்குடிசைகளை இடித்துவிட்டு அதில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டும் பணியை மாநில அரசு அதானி நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறது. தாராவியையொட்டி இருக்கும் சயான் கோலிவாடாவிலும் பெரும்பாலும் குடிசைகள்தான் அதிகமாக இருக்கிறது. தாராவி சயான் கோலிவாடா பகுதியில் இருந்து முதன்முறையாக உமேஷ் டில்லிராவ் (26) என்ற வாலிபர், ராணுவ அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடிசை வீட்டில் வசித்து வரும் உமேஷ், சென்னை ராணுவ பயிற்சி அகாடமியில் படித்து முடித்து…