Tamilnadu

கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு – ஆர்வமுடன் வந்து ஏமாற்றத்துடன் செல்லும் மக்கள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்த மக்கள், திருப்பி அனுப்பப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர். கொரோனாவை வெல்லும் ஒரே பேராயுதம் தடுப்பூசி தான். அதுகுறித்து விழிப்புணர்வு அடைந்த மக்கள் தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வமும் காட்டிவருகின்றனர். ஆனால் செலுத்துவதற்கு தடுப்பூசி தான் இல்லை. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக மையங்கள் செயல்படவில்லை. இதனால் தடுப்பூசி…

Read More
Tamilnadu

தமிழகத்தில் 11வது நாளாக குறைந்து வரும் கொரோனா தொற்று: ஒரே நாளில் 26,513 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26,513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 2,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் 490 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,722 ஆக உள்ளது. கடந்த மே 21 ஆம் தேதி அதிகபட்சமாக கொரோனா தொற்று 36,184 ஆக இருந்தது. 22…

Read More
Tamilnadu

ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை; தனிக்குழு அமைத்த மாவட்ட ஆட்சியர்!

வேலூர் மாவட்டத்தில், கொரோனா பெருந்தொற்றால் தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலைக்கு ஆளான 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும், தொற்றால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யவும் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு ஏழு அலுவலர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. Corona test -Represenational Image உறுப்பினர்களின் செயலாளராக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரும், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு கூடுதல் கண்காணிப்பாளர்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.