Tamilnadu

புதுக்கோட்டையில கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன் முதலாக கருப்பு பூஞ்சை நோயால் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனிடையே புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரையில் 8 பேர் கரும்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு திருச்சி மதுரை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதுவரையில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே புதுக்கோட்டை மாவட்டத்தில் இறந்து…

Read More
Tamilnadu

விரைவுச் செய்திகள்: +2 பொதுத் தேர்வு| வைகை அணை திறப்பு | கொரோனா சிகிச்சை புதிய விதிமுறைகள்

சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு எப்போது?: சிபிஎஸ்இ தேர்வு அறிவிப்புக்குப் பிறகே தமிழகத்தில் +2 தேர்வுத் தேதி குறித்து முடிவெடுக்கப்படும் என முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தியபிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கிராமங்களில் மளிகைப்பொருள் கிடைப்பதில் சிக்கல்: கிராமப்புறங்களிலும் மளிகைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும்,…

Read More
Tamilnadu

ஒடிசாவில் இருந்து ஐந்தாவது முறையாக மதுரைக்கு வந்த 90.64 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன்

ஓடிசா மாநிலத்திலிருந்து மதுரைக்கு ஐந்தாவது முறையாக 6 டேங்கர்களில் 90.64 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வந்துள்ளது. தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கான ஐந்தாவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்திற்கு வந்தது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 6 டேங்கர் லாரிகளில் 90.64 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 35 ஆவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.