புதுக்கோட்டையில கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன் முதலாக கருப்பு பூஞ்சை நோயால் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனிடையே புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரையில் 8 பேர் கரும்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு திருச்சி மதுரை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதுவரையில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே புதுக்கோட்டை மாவட்டத்தில் இறந்து…