Tamilnadu

“கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு” – மா.சுப்பிரமணியன்

”கொரோனா தொற்று அதிகம் காணப்படும் கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்கப்படும்” என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கான கொரோனா தடுப்பூசிகள் மத்திய தொகுப்பிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தன. இவை தேனாம்பேட்டையில் உள்ள தமிழக மருத்துவ கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய மா.சுப்பிரமணியன், இதுவரை தமிழகத்துக்கு ஒரு கோடியே…

Read More
Tamilnadu

தமிழகத்தில் கொரோனா: தொற்று குறைந்தாலும் குறையாத உயிரிழப்புகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் கொரோனா பாதிக்கப்பட்டு ஏற்படும் உயிரிழப்புகள் இன்னும் குறைந்தபாடில்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26,513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் 490 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,722 ஆக உள்ளது. இதுவரை இல்லாத வகையில் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் கொரோனா உயிரிழப்புகள் குறையாமல்…

Read More
Tamilnadu

“நான் நிச்சயம் வருவேன்” – அதிமுக உறுப்பினருடன் சசிகலா பேசும் 4வது ஆடியோ

சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேசியதாக ஏற்கனவே 3 ஆடியோக்கள் வெளியான நிலையில், நான்காவதாக மேலும் ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது. பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான பின் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்திருந்தார். இந்நிலையில், அதிமுகவில் உள்ள தமது ஆதரவாளர்களுடன் சசிகலா பேசியதாக அடுத்தடுத்து 3 ஆடியோக்கள் வெளியாகின. ஆனால் சசிகலா அதிமுகவினருடன் பேசவில்லை என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மறுப்பு தெரிவித்தார். ஆதாயத்துக்காகவும் அதிகார போதைக்காகவும் சசிகலா தரப்பினர் முயல்வதாகவும் அது நடக்காது என்றும் அவர் கூறினார்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.