Sports

அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை சாய்த்த ஹர்திக் பாண்ட்யா; பாகிஸ்தான் தடுமாற்றம்

20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி விரைவிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. அதுவும் கேப்டன் பாபர் அசாம் விக்கெட்டை. புவனேஷ்குமார் வீசிய மூன்றாவது ஓவரில் பாபர் ஹசாம் விக்கெட்டை வீழ்த்தினார். 4…

Read More
Sports

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி: துபாயில் வானிலை எப்படி இருக்கும்?

துபாயில் இன்று வானிலை வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் இன்று இரவு  மோதுகிறது. கடந்த 2013-க்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான நேரடி கிரிக்கெட் தொடர்கள் எதுவும் நடத்தப்படவில்லை. இரு அணிகளும் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன….

Read More
Sports

’கொரோனா சோதனையில் நெகடிவ்’ – மீண்டும் அணியில் இணைந்தார் ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்டுக்கு மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்திய அணியினருடன் இணைந்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதற்காக இந்திய அணியினர் அனைவரும் துபாய்க்கு சென்று பயிற்சி எடுத்து வருகிறார்கள். முன்னதாக, இந்தியாவிலிருந்து புறப்படும்முன் வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகளுக்கு  வழக்கமான கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.