Sports

தோல்விக்குப் பிறகு கண் கலங்கிய ரோகித் சர்மா – ஆறுதல் கூறிய ட்ராவிட்; வைரலாகும் வீடியோ!

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தநிலையில், அணியின் கேப்டன் ரோகித் சர்மா கண் கலங்கியபோது, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆறுதல் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது. 8-வது டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் அடிலெய்டு ஓவலில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது….

Read More
Sports

“ரோகித், அஸ்வின், கோலி போன்ற மூத்தவீரர்கள் தேவையா?” விமர்சனங்களும் டிராவிட்டின் விளக்கமும்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்த நிலையில், தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் விளக்கம் அளித்துள்ளார். சிட்னியில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று முதல் ஆளாக டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதிப் போட்டி…

Read More
Sports

”ஒரு நாக் அவுட் போட்டியின் முடிவு எதையும்..”-போட்டிக்கு பின்னும், முன்னும் ரோகித் கூறியது

நடப்பு டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்பவே இந்திய அணியும் குரூப் சுற்றில் அசத்தலாக விளையாடி அரையிறுதிக்குள் நுழைந்தது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 168 ரன்கள் எடுக்க, பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.