“சார் இதையும் கொஞ்சம் பாருங்க.. ப்ளீஸ்” தமிழகத்தின் சிறந்த நகராட்சி `ஶ்ரீவில்லிபுத்தூர்’ மறுபக்கம்!
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி அரசுத் துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு பரிசும், பணமும் வழங்கப்பட்டு கௌரவிக்கபடுகிறது. அந்தவகையில் தமிழகத்தில் சிறந்த நகராட்சியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் சிறந்த நகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புப்பரிசும், 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கி கௌரவிக்கிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் |…