Protest

மயிலாடுதுறை: இடிந்து விழும் நிலையில் பள்ளிக்கட்டடம் – அச்சத்தில் மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்!

மயிலாடுதுறை அருகே சேதமடைந்த பள்ளிக் கட்டடத்தை  உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி  மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அருகேயுள்ள தலைஞாயிறு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியிலுள்ள வகுப்பறைகளில் மேற்கூரைகள் முழுவதுமாக சேதமடைந்து காணப்படுகின்றன. இந்த நிலையில், மேற்கூரையிலிருந்து காரைகள் பெயர்ந்து வகுப்பறையில் விழுந்துள்ளன. இதனால் பள்ளிக்கு மாணவர்களை…

Read More
Protest

மயிலாடுதுறை: சமுதாயக் கூடத்தில் இயங்கும் அரசு கல்லூரி – சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. ஆனால், இந்தக் கல்லூரிக்கென தனியாக இடம் ஒதுக்கப்படாததால் மாதிரிமங்கலம் கிராம சமுதாயக் கூடம் கட்டடத்தில் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சமுதாயக் கூடத்தில் அரசு கல்லூரி கல்லூரி இயங்கும் கட்டடத்தில் மாணவர்கள் அமர்ந்து பயில்வதற்கு வகுப்பறைகள் போதிய அளவில் இல்லாததால், மாணவர்கள் இட நெருக்கடியில் சிக்கித்…

Read More
Protest

“முல்லை பெரியாறு அணையை தமிழக அரசு தாரை வார்த்துவிட்டது!” – கூட்டத்தைப் புறக்கணித்த விவசாயிகள்

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின், “வரும் 29-ம் தேதி காலை 7 மணிக்கு அணையிலிருந்து நீர் திறக்கப்படும்” என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியான போது நீர்மட்டம் 137 அடி மட்டுமே இருந்தது. அணையில் தண்ணீர் திறப்பு குறித்து தமிழக அரசு தரப்பில் எவ்வித உத்தரவும் வழங்கப்படவில்லை. தேனி மாவட்ட ஆட்சியருக்கு கூட இந்தத் தகவல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.