வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான கலவரம்… பின்னணியில் இஸ்லாமிய அமைப்பு?
வங்க தேசத்தில் வசிக்கும் சிறுபான்மை இந்துக்களுக்கு கடந்த அக்டோபர் 13 முதல் நிம்மதி இல்லை. துர்கா பூஜையின்போது இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் அவமதிக்கப்பட்டதாக வெளியான வீடியோ காட்சிகள் நாடு முழுக்க பெரும் கலவரத்துக்கு வித்திட்டன. குறிப்பாகத் தெற்கு வங்க தேசத்தில் இந்துக்கள் கணிசமாக வசிக்கும் பகுதிகளில் கலவரம் மூண்டது. நூற்றுக்கணக்கான இந்துக்களின் வீடுகள் தீவைக்கப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. கோயில்களும் துர்கா பூஜை பந்தல்களும் தாக்கப்பட்டன. இந்த வன்முறையில் இதுவரை ஏழு பேர் இறந்திருக்கிறார்கள். பல…