Protest

“செறிவூட்டப்பட்ட அரிசி; இயற்கைக்கு மாறாக உள்ளது” பீதியில் வட்டாட்சியரிடம் ஒப்படைத்த மக்கள்!

மத்திய அரசு நாடு முழுவதும் 112 மாவட்டங்களை தேர்வு செய்து, அந்த மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கடந்த டிசம்பர் மாதம் முதல் வழங்கி வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களையும் தேர்வு செய்து வழங்கி வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசையை வட்டாட்சியரிடம் ஒப்படைத்த மக்கள்! செறிவூட்டப்பட்ட அரிசி..! நல்லதா ? கெட்டதா ? மார்ச் 2024 -க்குள் அனைத்து ரேஷன்…

Read More
Protest

கல்லூரி முதல்வரைப் பணிநீக்கம் செய்யக்கோரி பேராசிரியர்கள் போராட்டம்! – பேச்சுவார்தை நடத்திய ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த மேலையூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பூம்புகார் கல்லூரி அமைந்திருக்கிறது. இந்தக் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் தங்களுக்கு பணி மேம்பாடு வழங்க வலியுறுத்தியும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரக்கோரியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனராம். ஆனால், அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாமலே இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், கல்லூரியின் முதல்வரைப் பணிநீக்கம் செய்யக்கோரி பேராசிரியர்கள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் இந்த நிலையில், கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி…

Read More
Protest

‘எட்டு வழி சாலைக்கு எதிராக முழங்கிய முதல்வர் இப்போது என்ன செய்கிறார்?’ – கொதிக்கும் கோவை விவசாயிகள்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், அன்னூர் சுற்று வட்டார கிராமங்களில் தொழில் பூங்கா (சிட்கோ) அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘நமது நிலம் நமதே’ என்ற முழக்கத்துடன் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அன்னூரில் இருந்து கோவை புலியகுளம் வரை விவசாயிகள் நடைப்பயணத்தில் ஈடுபட்டனர். கோவை விவசாயிகள் நடைப்பயணம் `இது எங்க ஏரியா…’ – சொல்லியடித்த வேலுமணி… கோவை அதிமுக போராட்டக் கூட்டம் ரிப்போர்ட்! அதிகாலை பயணத்தைத் தொடங்கிய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.