“செறிவூட்டப்பட்ட அரிசி; இயற்கைக்கு மாறாக உள்ளது” பீதியில் வட்டாட்சியரிடம் ஒப்படைத்த மக்கள்!
மத்திய அரசு நாடு முழுவதும் 112 மாவட்டங்களை தேர்வு செய்து, அந்த மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கடந்த டிசம்பர் மாதம் முதல் வழங்கி வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களையும் தேர்வு செய்து வழங்கி வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசையை வட்டாட்சியரிடம் ஒப்படைத்த மக்கள்! செறிவூட்டப்பட்ட அரிசி..! நல்லதா ? கெட்டதா ? மார்ச் 2024 -க்குள் அனைத்து ரேஷன்…