politics

தப்லீக் ஜமாஅத் அமைப்பும் கொரோனா பாதிப்பும்… அக்கறையா… அரசியலா?

`டெல்லி நிஜாமுதீனில், `தப்லீக் ஜமாஅத்’ தலைமையகத்தில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மூலமாக கொரோனா பாதிப்பு பரவுகிறது’ என்ற ரீதியில் தற்போது சமூக ஊடகம் வழியே தீயாகப் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. இந்தச் செய்தியின் மூலம் கட்டமைக்கப்படும் வெறுப்புப் பிரசாரம் குறித்தும், சம்பந்தப்பட்டவர்களின் நிலை குறித்தும் அந்த அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களிடம் பேசினோம். இதில் கிடைத்த தகவல்கள்… `தப்லீக் ஜமாஅத்’ என்பது அரசியல் சாராத ஓர் ஆன்மிக அமைப்பு. இவ்வமைப்பிலுள்ளவர்கள் முழுக்க முழுக்க ஆன்மிக ரீதியிலான செயல்பாடுகளில்…

Read More
politics

அனைத்துக்கட்சிக் கூட்டம் தேவையா, தேவையில்லையா? – இரு தரப்பும் என்ன சொல்கிறது

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், “கொரோனா நோய்த் தடுப்பில் தமிழகம் முழுவதும் உண்மை நிலையை அறிந்து நடவடிக்கை எடுக்க அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். காணொளிக் காட்சி மூலம் கூட்டலாம்” என்று தி.மு.க தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதே கருத்தை தி.மு.க தலைமையிலான கூட்டணியில் உள்ள ம.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும்…

Read More
politics

`ஆள் கிடைக்காது; வெளியில் விடமாட்டோம்!’ -அமைச்சரின் உறவினர்களால் வடமாநிலத்தவருக்கு நேர்ந்த கொடுமை?

“ நீங்கெல்லாம் ஊருக்குப் போய்விட்டால் கட்டுமான வேலையை யார் பார்ப்பது. எங்களுக்கு அவ்வளவு எளிதில் ஆட்கள் கிடைக்கமாட்டார்கள்” என்றுகூறி 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களை தஞ்சையில் அடைத்து வைத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை பணிகள் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் மன்னர் சரபோஜி கல்லூரி அருகே உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உறவினர்கள் சிலர் மருத்துவமனை ஒன்றைக் கட்டி வருகிறார்கள். அந்த மருத்துவமனைக்குக் கட்டுமான வேலைகள் செய்வதற்கு வட மாநிலத்திலிருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு வந்து தங்கி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.