politics

மதுரையில் ஜே.பி.நட்டா இன்று பரப்புரை: நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக தமிழகம் வந்துள்ள பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மதுரையில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் வியூகங்கள் அமைப்பதிலும், பரப்புரை தொடங்குவதிலும் முனைப்பு காட்டி வருகின்றன. பாரதிய ஜனதா சார்பில் அதன் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பொங்கல் நாளன்று தமிழகம் வந்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக நேற்றிரவு மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் பாரதிய…

Read More
politics

“நானும் சமைப்பேன்” – தமிழக கிராமத்தினருடன் இணைந்து காளான் பிரியாணி செய்த ராகுல் காந்தி!

அண்மையில் தமிழகம் வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பரப்புரை மட்டுமன்றி கிராமத்தினருடன் சேர்ந்து சமையலும் செய்து அசத்தினார். தமிழக சுற்றுப் பயணத்தின்போது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள தோட்டத்தில் ராகுலுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள், காளான் பிரியாணி தயார் செய்துகொண்டிருந்தனர். செயற்கையான மசாலாப் பொருட்கள் எதுவுமின்றி, மண்மணம் மாறாமல் பிரியாணி தயாராகிக்கொண்டிருந்தபோது, ராகுல் காந்தி அங்கே சென்றார். சமையல் பணியில் இருந்தவர்களுடன்…

Read More
politics

மதுரையில் ஜே.பி. நட்டா.. செவிலியர்கள் போராட்டம்.. இன்னும் சில முக்கியச் செய்திகள்

நாட்டின் வளர்ச்சி வரும் நிதியாண்டில் 11 சதவிகிதமாக உயரும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல். பொருளென்னும் பொய்யா விளக்கம் எனும் திருக்குறளுடன் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு. உரிய நடவடிக்கை எடுக்க ஆளுநர் உறுதியளித்திருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை விலையை உயர்த்த பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை. உணவு மானிய செலவுகளை குறைக்க மத்திய அரசுக்கு யோசனை. இஸ்ரேல் தூதரகம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.