`சிம்மாசனத்தில் அமரவைத்த சின்னம்மா.. இதுதான் விசுவாசமா?!’ -இணைப்புக்கு `நமது எம்.ஜி.ஆர்’ அச்சாரம்?
சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலை ஆகிவிட்டார் சசிகலா. தற்போது கர்நாடகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா எப்போது வேண்டுமானாலும் தமிழகம் திரும்பலாம். அவரை வரவேற்க அவரின் ஆதரவாளர்கள் தயாராகிக் கொண்டிருக்கும், இந்த சூழலில் தமிழகத்தில் தேர்தல் களமும் உச்சகட்டத்தில் இருக்கிறது. இன்னும் கூட்டணிகள் உறுதி செய்யப்படவில்லை. என்றாலும் பிரசார கூட்டங்கள் அனல் பறக்க தொடங்கி விட்டது. சசிகலா விடுதலை இந்த சூழலில் சசிகலாவின் வருகை சில தாக்கத்தை ஏற்படுத்த கூடm…