News

ஒரே நாளில் 157 பேர்! – இந்தியாவில் 1,251 ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை #NowAtVikatan

இந்தியாவில் 1,251 ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை! நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரித்திருக்கிறது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 32 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று ஒரேநாளில் புதிதாக 157 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனா உலக அளவில் இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,84,716 ஆக இருக்கிறது. அதேநேரம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,639 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 11,591 பேரும் ஸ்பெயினில் 7,716 பேரும் அமெரிக்காவில்…

Read More
News

‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைப்பு’ – அமைச்சர் காமராஜ் அறிவிப்பு #NowAtVikatan

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைப்பு! ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்ட ஒரு நாடு ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படுவதாகக் கூறியுள்ளார். மறுக்கும் மத்திய அமைச்சரவை FAKE NEWS ALERT PBNS got in touch with the Cabinet Secretary on this news article. The Cabinet Secretary expressed…

Read More
News

நாடு தழுவிய ஊரடங்கிற்கு இந்தியா தயாராக இருந்ததா?

கொரோனா அச்சுறுத்தலால் உலக நாடுகள் பலவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தொற்று மூலம் பரவுகிற வைரஸ் என்பதால் மக்கள் நடமாட்டத்தை முழுவதுமாக கட்டுப்படுத்துவதே நோய் பரவாமல் தடுப்பதற்கு நம் முன் உள்ள ஒரே வழி. கொரோனா நோய்க்கு தற்போதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. சீனாவின் வுகான் நகரில் கொரோனா பரவுவது தெரிய வந்த உடனே ஒட்டுமொத்த வுகான் நகரத்தையும் முடக்கியது சீன அரசு. மக்கள் நடமாட்டம் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு சீறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கிட்டத்தட்ட மூன்று மாத முடக்கத்துக்குப்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.