judiciary

Delhi Chalo: `விவசாயிகள் போராட்டத்தில் குழந்தைகளை ஈடுபடுத்துவதா..?’ – நீதிமன்றம் அதிருப்தி

பஞ்சாப், ஹரியானா விவசாயிகள், பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘டெல்லி சலோ’ போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். பஞ்சாப் – ஹரியானா இடையேயான ஷம்பு, கானௌரி எல்லைப் பகுதியில் தொடர்ந்து போராடிவருகின்றனர். இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, சாலையில் ஆணி, கண்ணீர்ப் புகைக்குண்டு, ரப்பர் குண்டுத் தாக்குதல், லத்தி சார்ஜ் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை அரசு கையாண்டும் போராட்டம் கட்டுப்பட்டப்பாடில்லை. டெல்லி விவசாயிகள் போராட்டம் இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 21 அன்று போராட்டக்காரர்கள்…

Read More
judiciary

அமைச்சர் உதவியாளருக்கு நெடுஞ்சாலைத்துறை டெண்டர்; விதிகள் மீறப்பட்டனவா? – நீதிமன்றம் கேள்வி!

அமைச்சர் பெரியகருப்பனின் உதவியாளருக்கு நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கப்பட்டதில் விதிமீறல் நடந்துள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அரசு தரப்பிடம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விளக்கம் கேட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “சிவகங்கை மாவட்டத்தில் சாலைகளைப் பலப்படுத்துதல் மற்றும் சீரமைக்கும் திட்டத்தின்கீழ் கீழையூர்- தாயமங்கலம், சாலைக்கிராமம்- சருகுணி சாலையைப் பலப்படுத்த 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் அறிவிக்கப்பட்டது….

Read More
judiciary

கீழடி: அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றம் செய்யப்பட்ட வழக்கு! – நீதிமன்றம் உத்தரவிட்டது என்ன?!

“இந்திய தொல்லியல் துறையிடம் உள்ள 5,765 அகழாய்வு பொருட்களை மத்திய அரசு, தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும், அதனை மாநில அரசு பாதுகாக்க வேண்டும்” என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மதுரை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் கனிமொழி மதி எனவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 2016 -ம் ஆண்டு தாக்கல் செய்த பொதுநல மனுவில், “சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013- ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை மத்திய அரசு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.