Delhi Chalo: `விவசாயிகள் போராட்டத்தில் குழந்தைகளை ஈடுபடுத்துவதா..?’ – நீதிமன்றம் அதிருப்தி
பஞ்சாப், ஹரியானா விவசாயிகள், பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘டெல்லி சலோ’ போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். பஞ்சாப் – ஹரியானா இடையேயான ஷம்பு, கானௌரி எல்லைப் பகுதியில் தொடர்ந்து போராடிவருகின்றனர். இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, சாலையில் ஆணி, கண்ணீர்ப் புகைக்குண்டு, ரப்பர் குண்டுத் தாக்குதல், லத்தி சார்ஜ் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை அரசு கையாண்டும் போராட்டம் கட்டுப்பட்டப்பாடில்லை. டெல்லி விவசாயிகள் போராட்டம் இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 21 அன்று போராட்டக்காரர்கள்…