Electoral Bond: “உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டும்!” – முர்முவுக்கு SCBA தலைவர் கடிதம்
மத்திய பா.ஜ.க அரசு, கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 2018-ல் தேர்தல் பத்திரம் (Electoral Bond) திட்டத்தைக் கொண்டுவந்தது. இதன்மூலம், அரசியல் கட்சிக்கு நிதியளிக்க விரும்பும் தனிநபர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவரும் எஸ்.பி.ஐ வங்கியில் மட்டும் பணத்தைக் கொடுத்து தேர்தல் பத்திரமாக அதை மாற்றி, தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கலாம். இதில், தேர்தல் பத்திரம் மூலம் ஒரு அரசியல் கட்சி எவ்வளவு நிதி பெற்றது என்பது மட்டும் தெரியும் வகையிலும், ஆனால் யார்…