’மனைவியை நிரந்தர கவலையாக பார்க்கின்றனர்’ – இளைஞர்களை சாடிய கேரள உயர் நீதிமன்றம்!
மனைவியை எப்போதைக்குமான கவலையாக இளைஞர்கள் பார்ப்பதாக கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் சாடியுள்ளனர். இப்போதெல்லாம், இளைய தலைமுறையினர் திருமணத்தைத் தவிர்க்கக்கூடிய ஒரு தீமை என்று நினைக்கிறார்கள். எந்தவிதமான பொறுப்புகளும், கடமைகளும் இல்லாமல் சுதந்திரமான வாழ்க்கையை அனுபவிக்க திருமணத்தை வெறுக்கிறார்கள் என இளைஞர் விவாகரத்து கோரிய ஒரு வழக்கு ஒன்றில் கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. திருமணத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இளைஞர் ஒருவர் விவாகரத்து கோரிய வழக்கு நீதிபதிகள் ஏ முகமது முஸ்டாக் மற்றும் சோபி தாமஸ்…