India

ஜூலை மாதத்தில் மட்டும் 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் அதிரடியாக முடக்கம்! ஏன் தெரியுமா?

ஜூலை மாதத்தில் மட்டும் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குளை முடக்கியதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்கள், ஓடிடி ஆகிய டிஜிட்டல் தளங்களுக்கு பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடந்த ஆண்டு வெளியிட்டது மத்திய அரசு.  அதன்படி அவதூறு, வெறுப்புப் பிரச்சாரம், ஆபாசம், சமூக பிளவைத் தூண்டுதல் உள்ளிட்ட பொருள்படும் பதிவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் இதுதொடர்பாக பயனர்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு 15 நாட்களுக்குள் தீர்வு வழங்க வேண்டும். புகார்களை விசாரிப்பதற்கென்று தனி கட்டமைப்பை உருவாக்க வேண்டும்….

Read More
India

’எங்கள் நிலத்தில் கிடைத்த சிலை’..வசூல் வேட்டைக்காக குடும்பமே சேர்ந்து போட்ட தப்புக் கணக்கு

ஆன்லைனில் வெறும் 169 ரூபாய்க்கு சிலைகளை வாங்கி யாருக்கும் தெரியாமல் புதைத்துவைத்து, பின்னர் பூமியிலிருந்து சிலைகள் கிடைத்ததாக ஊர்மக்களை ஏமாற்றி பணம் பறித்த அப்பா மற்றும் மகன்களை போலீசார் கைதுசெய்தனர்.  உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்திலுள்ள மக்முத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் குமார். இவரும் இவருடைய மகன்களான ரவி மற்றும் விஜய் ஆகிய மூவரும் சேர்ந்துகொண்டு ஆன்லைனில் கடவுள் உருவ உலோக சிலைகளை ஆர்டர் செய்து வாங்கி அதை யாருக்கும் தெரியாமல் தங்கள் வயல் நிலத்தில் புதைத்துவிட்டனர்….

Read More
India

ரஷ்யாவின் ராணுவப் பயிற்சியில் இந்தியா, சீனா பங்கேற்பு: அமெரிக்கா கவலை

உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்துவரும் இந்த வேளையில், ரஷியாவுடன் இணைந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் ராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஏறத்தாழ 6 மாதங்கள் ஆகிவிட்டன. போர் இன்னமும் நடந்துகொண்டிருக்கக்கூடிய நிலையில் ரஷ்யா சாா்பில் ‘வோஸ்டோக்-2022’ என்ற பெயரில் ராணுவப் பயிற்சி நடத்தப்படவிருக்கிறது. இதில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான ராணுவ வீரா்கள் பங்கேற்கின்றனா். 140 போா் விமானங்கள்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.