India

தீப ஒளியில் மிளிர்ந்த தேசிய தலைவர்கள்…!

பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்றினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, “ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்களை குறித்து சிந்தியுங்கள். செல்போன் மூலமாகவும் 9…

Read More
India

ஆள் உயரக் குத்துவிளக்கில் ஒளியை ஏற்றினார் பிரதமர் மோடி 

  பிரதமர் மோடி  அவரது வீட்டில் உள்ள மின்விளக்குகளை அணைத்துவிட்டு குத்துவிளக்கில் ஒளியை ஏற்றினார்.      கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரிப்பதைத் தடுக்க, 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 23 ஆம்தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றி, கொரோனாவை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக மீண்டும் 3 ஆம் தே காலை 9 மணிக்குக் காணொளி மூலம் மக்களிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.     அப்போது…

Read More
India

குடும்பத்துடன் விளக்கேற்றி, டார்ச் அடித்த விஜயகாந்த்…!

பிரதமர் மோடி வேண்டுகோளை அடுத்து நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வீடுகளில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு வீட்டு வாசலில் நின்று அகல்விளக்கு, மெழுகுவர்த்தி ஏந்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, “ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்களை குறித்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.