தீப ஒளியில் மிளிர்ந்த தேசிய தலைவர்கள்…!
பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்றினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, “ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்களை குறித்து சிந்தியுங்கள். செல்போன் மூலமாகவும் 9…