இந்தியாவில் 4,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு.. எங்கு அதிகம் தெரியுமா..?
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 100-ஐ தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 748 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 45 பேர்உயிரிழந்துள்ள நிலையில், 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 571 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 5 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். 8 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். டெல்லியில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு 503 பேர்…